Breaking News

நீதி மறுக்கப்பட்டவர்களாக போராடும் வடக்கு மக்கள்: சம்பந்தன்

 
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், பல வருடங்களாக தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் காணப்படுகின்றார்கள். 

இந்நிலைமை கவலையளிக்கின்றத விடயமாக தொடர்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பலவந்தமான காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்பட்டு ள்ளது.