Breaking News

யாழ். சிறையில் கைதி மீது கொடூரத்தாக்குதல் இன்று !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந் தேகத்தின் பெயரில் கைசெய்யப்பட்ட கைதி ஒருவரை இன்று 23.09.2017 சிறைச்சாலை அதிகாரிகள் கொடூர மாகத் தாக்கியுள்ளதா பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள் மிகவும் வே தனைக்கோட்டில் தவிக்கும் ஆத ங்கைத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட கைதி புத்தளத்தைச் சே ர்ந்தவர் எனவும் குற்றச் செயல் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க ப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யா ழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்ட வரின் உறவினர் குறிப்பிட்டுள்ளனர்.