Breaking News

ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க தயார் !

பிரதமர் ரணில் அறிவிப்பு

பிணைமுறி மோசடி விவ­காரம் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணை க்­கு­ழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழை ப்பு வழங்க எந்த நேரத்­திலும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தயா­ராக இருப்­ப­தாக பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.
இது குறித்து பிர­தமர் அலு­வ­லகம் வெளியி ட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டு ள்ள­தா­வது, பிணை­முறி கொடுக்கல் வாங்கல் தொடர்­பாக தேடிப்­பார்க்க நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் விசா­ரணை இடம்­பெ­றும்­போது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தொடர்­பாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆணைக்­கு­ழு­வுக்கு தேவைான எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அது தொடர்­பாக விளக்­க­ம­ளிப்­ப­தற்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தயாரா இருக்­கின்றார்.
நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் நிலை­நாட்­டவே ஜன­வரி 8ஆம் திகதி நாட்டு மக்கள் பெரும்­பான்­மை­யாக ஆணை வழங்­கி­யி­ருந்­தார்கள். அர­சாங்­கத்­துக்கோ அரச அதி­கா­ரி­க­ளுக்கோ குற்­றச்­சாட்­டுக்கள் தெரி­விக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களில் அது தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்கும் தேடிப்பார்ப்பதற்கும் அரசாங்கம் எப்போதும் செயற்பட்டு ள்ளது. அத்துடன் எதிர்காலத்திலும் அதோபோன்று செயற்படும்.