Breaking News

மாவீரர் தினத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் !

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு களுக்கு இடையூறு இல்லாதிருந்த மையை  அடிப்படையாக வைத்து தமி ழர்களுக்கு அனைத்து அதிகாரங்க ளும் வழங்கி விட்டதாக சர்வதேசத்தி ற்கு காண்பிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முயலக் கூடாதென  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பி னர் சீனத்தம்பி யோகேஸ்வரன் தெரி வித்துள்ளார். நினைவேந்தல் நிகழ்வுகளை அனுமதித்தன் மூலம் தமிழர்க ளுக்கு அனைத்து சுதந்திரங்களையும் வழங்கிவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றலாமென விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.  

வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மாவீரர் தின நினை வேந்தல் நிகழ்வுகள் எழுச்சிகரமாக நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் சீனித்தம்பி யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.