Breaking News

வேட்புமனுவில் பெண்களுக்கு 25 வீதம் பங்கில்லையேல் மனுக்கள் நிராகரிப்பு !

உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் வேட்பு மனுக்களில் பெண்களுக்கு முன்னுரிமை  வழங்கப்பட வேண்டும். 

25 வீத பெண் வேட்பாளர்கள் உள்ள டக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரி க்கப்படுமென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார். 

பெண் வேட்பாளர்களுக்கு தகுந்த இட த்தை வழங்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்வர வேண்டுமெனவும்  அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னெடுப்பதற்கான அரச வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.