Breaking News

வீரகேசரி ஊடகவியலாளர் ஒருவர் இயற்கை எய்தி விட்டார் !

தேசிய பத்திரிகை வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் இன்று காலை இயற்கை எய்தி விட்டாா். 

கடந்த சில மாதங்களாக நோய்வா ய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம் இன்று காலை உயி ரிழந்துள்ளார். வீரகேசரியில் சாதா ரண இலிகிதராக இணைந்த பன்னீ ர்செல்வம், பின் ஆசிரிய பீடத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் பா ராளுமன்ற செய்தியாளராகவும் கட மையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இயற்கை எய்திய வீரகேசரி ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எமது இணையம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களையும் அகவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.