Breaking News

சமா­தா­னத்தின் ஊடா­கவே நத்­தாரை அர்த்­தமுடையதாக மாற்­ற முடியுமாம் - ரணில்!

சமா­தா­னத்தின் குமாரர் என­ அ­ழைக்­கப்­படும் இயே­சு­நா­தரின் பிறப்­பு­ நி­கழ்ந்­த­ நத்தார் தினத்தைக் கொண்­டாடும் நாம் சமா­தா­னத்தின் ஊடா­க­வே இ­ந்­த­ நத்தார் தினத்­தை­ அர்த்­த­முள்­ள­தா­க ­மாற்­றி­ய­மைக்­க­ மு­டியும். 

அனை­வ­ருக்கும் எழில் ­மி­கு ­மற்றும் அர்த்தமான ­நத்தார் தின­ம்­ அ­மை­ய­ வேண்­டு­மெ­ன­ ­வாழ்த்­து­கிறேன் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­து ள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்­தி யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 அந்த வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சமா­தா னம் மற்றும் அன்பின் சுப செய்­தி­யுடன் தேவ­புத்­திரர் இயே­சு­நாதர் பிறந்­த­மையைக் கொண்­டாடும் நத்தார் தினம் கிறிஸ்­த­வ ­மக்கள் வெகு­வி­ம­ரி­சை­யா கக் கொண்­டாடும் ஓர் சம­ய ­வை­ப­வ­மாகும்.

தற்­போ­து­  ­கி­றிஸ்­த­வர்கள் மாத்­தி­ர­மன்றி இன,மத­பே­த­மின்­றி ­பெ­ரும்­பா­லா­ன­உ­ல­க­மக்கள் கொண்­டாடும் கலா­சா­ர­நி­கழ்­வா­கவும் மாறி­யுள்­ளது. ரோம வல்­ல­ரசின் சமூக,பொரு­ளா­தா­ர­ மு­றை­மை­யினுள் மக்கள் இன்­னல்­க­ளை­ அ­னுப­வித்துக் கொண்­டி­ருந்­த ­கா­லப்­ப­கு­தியில் இயே­சு­நாதர் மாட்டுத் தொட்­டிலில், ஏழைப்­பெற்­றோ­ருக்­கு­ ம­கனாப் பிறக்­கிறார். 

அவர் பௌதீக,மான­சீக,ஆன்­மீ­க­வ­று­மை­யி­லி­ருந்து,அடக்­கு­மு­றை­யி­லி­ருந்­து­மீள்­வ­தற்­கா­க­ அன்பு, ஆத­ரவு, கரு­ணை­ மி­குந்­த ­சி­றந்­த ­ச­மூ­க­மொன்­றை­உ­ரு­வாக்­கு­வ­தற்­கா­க ­த­னது முழு வாழ்­வை­யும்­அர்ப்­ப­ணித்தார். 

இன, மத­பே­தங்­களைத் தாண்­டிய,சமா­தானம், நல்­லி­ணக்கம் மிகுந்த, நற்­பண்­புகள் நிறைந்­த­சி­றந்த சூழ­லொன்­றை­யும்­சட்டம்,சமா­தானம், நீதி ­என்­ப­ன­ ஆ­தி க்கம் செலுத்தும் சிறப்­பா­னதோர் தேசத்­தை­யுமே இன்­று ­எ­ம­து ­ச­மூ­கமும் வேண்­டி­ நிற்­கி­றது. 

நல்­ல­ம­னிதன் தன­து­உள்­ளத்தில் மறைத்­து­ வைத்­துள்­ள ­நல்­ல­அம்­சங்­க­ளை யும், கெட்­ட­ம­னிதன் தன­து ­உள்­ளத்தில் மறைத்­து­வைத்­துள்­ள­ கெட்­ட­ அம்­சங்­க­ளை யும் வெளிப்­ப­டுத்­து­வ­தா­க ­பு­னி­த ­பை­பிளில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

நல்­ல­அம்­சங்­க­ளினால் நம­து ­உள்­ளங்­க­ளை ­நி­ரப்பி,சிறந்­த ­ம­னி­தர்­க­ளா­க ­ச­மூ­கத்­தை­ வ­ளப்­படுத்துவதனையே நாம் அனைவரும் நோக்கமாகக் கொள்ள வேண்டும். சமாதானத்தின் குமாரர் என அழைக்கப்படும் இயேசு நாதரின் பிற ப்பு நிகழ்ந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் நாம் சமாதானத்தின் ஊடாகவே இந்த நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க முடியும். 

உங்கள் அனைவருக்கும் எழில்மிகுமற்றும் அர்த்தம் பொருந்தியநத்தார் தின மாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். என்றார்.