உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு !

கடந்த 1974 ஆம் ஆண்டு யாழில் நடை பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநா ட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள இவ் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெ ற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர் சித்தார்த்தன், மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பி னர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி உட்பட பலரும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.