Breaking News

காணாமல்போனோர் விடயத்தில் அரசு மழுப்பல் - சம்பந்தன் அதிருப்தி (காணொளி)

காணாமல் போனோர் விடயத்தில் இன்னமும் சரியான முடிவுகளை அர சாங்கம் எடுக்காதிருப்பது குறித்து தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தன் அதிருப்தி வெளி யிட்டுள்ளார்.

இதுகுறித்து நிலவரம் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களான எஸ்.கிருபா, றொமி ஜெபரட்ணம் ஆகியோர் கொழும்பு கலையகத்திலிருந்து கலந்துரையா டிய இச்சந்தர்ப்பத்தில்......