நல்லாட்சி என்ற பெயரால் மக்களை ஏமாற்றி தமிழ் ஈழத்தை காண முயற்சியாம் – மகிந்த
மக்கள் ஒரு தடவை ஏமாற்றமடைந்தாலும், இரண்டாவது தடவை ஏமாற்ற மடைய மாட்டார்கள்.
அவ்வாறு இரண்டாவது தடவையி லும் ஏமாற்றமடைந்தால் மூன்றாவது தடவைக்கு நாடு எஞ்சாது. தமிழ் ஈழ த்திற்கு நாடு தாரை வார்க்கப்பட்டு விடுமெனத் தெரிவித்துள்ளார் நாடா ளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ.
கண்டி – கெலிஓய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். சட்லாட்சி என்று சொல்லிக்கொண்டு நாட்டைத் தாரைவார்க்கும் கூட்டத்திடம் மக்கள் ஒரு தடவை ஏமாற்றமடைந்து விட்டனர். இரண்டாவது தடவை ஏமாற்றமடைய மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அதற்காக மக்கள் தெளிவுபெற வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார்.
தற்போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் வெளிப்படை யான பணிப்போரொன்று ஆரம்பமாகியுள்ளதென தெரிவித்துள்ளார்.