Breaking News

இணைவதா.? அல்லது பிரிவதா.?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகண்டால் மாத்திரமே கட்சி யின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

இணைவதா அல்லது பிரிவதா என்ப தை தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்து ள்ளது. கட்சியின் 66 ஆவது மாநா ட்டில் சகல தரப்பினரதும் ஒத்துழை ப்பை எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் தெரிவித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலக த்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து வழங்கிய அமைச்சர் எஸ்.பி. திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார்.