Breaking News

இரு அமைச்சர்கள் மாயம்.!

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்ச ர்கள் இருவர் கலந்துகொள்ளவி ல்லையெனத் தெரிவிக்கப்பட்டு ள்ளது. அமைச்சர்களான தயாசிறி ஜய சேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இச் சந்திப்பில் பங்கு பற்ற வில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.