Breaking News

தற்சமயம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை – மகிந்த

பிரதமர் பதவியை ஏற்கும் எந்த அபிப்பிராயமும் தற்போதைக்கு தமக்கு இல்லையென மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பெய ர்ப்பலகையொன்றுக்கு உட்பட்டதல்ல என்பது ஏற்கனவே தம்மால் தெரிவி க்கப்பட்ட ஒரு விடயமாகும். ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியினர் எந்த அணி யில் இருக்க வேண்டுமென்பது தேர்தல் மூலம் தெளிவுபடுத்தப்பட்டு ள்ளதான  தெரிவித்துள்ளார். 

மேலும் மொட்டுச் சின்னம் மகிந்த சிந்தனையுடன் புதிய யுகத்திற்கு அவசிய மானதெனவும் தெரிவித்துள்ளார்.