Breaking News

பாராளுமன்றம் ஒத்தி வைப்பு : சபையில் நடந்தது என்ன.?

மத்திய வங்கியின் பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதி கள் கிடைக்காததையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை பாராளும ன்றில் சுட்டிக் காட்டியதையடுத்து நாளை பிற்பகல் ஒரு மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்ப தாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

மேலும் குறித்த அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்கா மைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வரு த்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இவ் அறிக்கைக ளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சி டுவதற்கான செயற்பாடுகள் நடை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டன.