Breaking News

தனது அதிகாரத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்திய - மஹிந்த.!

நடப்பு அரசாங்கத்தின் கால எல்லை க்குள் பொது எதிரணி உறுப்பினர்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியை யோ, பிரதமர் அதிகாரத்தையோ ஏற்க மாட்டாரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணி த்தரமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் அமையுமாயின் அரசாங்கத்தை அமைக்க ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிப்பாரெனின், பொது எதிரணி யாக பாராளுமன்றத்தில் செயற்படும் மஹிந்த தரப்பினர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை பலப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.


மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.