Breaking News

திருடர்களுடன் ஒன்றிணைந்தால் மக்கள் மீண்டும் பாடம் கற்பிப்பதாக - சந்திரிகா.!

அரசாங்கம் திருடர்களுடன் இணை ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விவரி த்துள்ளார். கட்டுநாயக்கவில் அமை ந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஊடகவியலாளர்களின் கேள்  விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்க ண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலா ளர்கள் உங்களது பேரனார் அரசியலில் ஈடுபடுவாரா என கேட்டதற்கு, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய தேவையி ல்லை. 

மக்கள் எவ்வாறு ஆணை வழங்கியுள்ளனரோ அதேபோன்று நாட்டில் ஆட்சி நிலவும். தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிக்காததால் அரசாங்க த்திற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இதேவேளை, தற்போதைய அர சாங்கம் மீண்டும் திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவர். வாழ்க்கை என்பது அரசியல் மாத்திரமில்லைனெ எனத் தெரிவித்துள்ளார்.