"காற்றின் மொழி"யில் பேச ஆயத்தமாகும் ஜோதிகா
36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப் படங் களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு "காற்றின் மொழி" எனப் பெயா் பெற்றுள்ளது.
பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம் என வரிசையாக தோல்விப் படங்களை கொடுத்த இய க்குநர் ராதா மோகன் மீண்டும் ஜோதி காவுடன் இணைந்து பணியாற்றும் படம் தான் காற்றின் மொழி.
ஹிந்தி யில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற "துமாரி சுலு" என்ற படத்தை "காற்றின் மொழி" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெற்றி பெற வேண்டுமென திட்ட மிட்டுள்ளாா் ராதா மோகன்.
இப் படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாகவும், அவருக்கு கணவராக நடிகர் விதார்த்தும் நடிக்கிறார்கள். இப் படத்தில் மற்றொரு முக்கியமான கதாப் பாத் திரத்தில் தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு நடிக்கிறார். ஜி தனஞ் ஜெயன் தயாரிக்கும் இப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள தனி யார் பண்பலை வானொலி நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.