கண்டி வன்முறைக்கான இராணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவர் கைது.!
ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பில் இரா ணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்கள த்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரலிவு பொலி சாரே இராணுவ சேவையில் கடமையாற்றி வரும் கோப்ரல் தர அதிகாரிகள் இருவரையும் நேற்று கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனா்.
ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்கள த்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரலிவு பொலி சாரே இராணுவ சேவையில் கடமையாற்றி வரும் கோப்ரல் தர அதிகாரிகள் இருவரையும் நேற்று கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனா்.
கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் முஸ்லீம் மக் களை இலக்கு வைத்து கடந்த மார்ச் நான்காம் திகதி முதல் கட்ட விழ்த்து விட ப்பட்ட இன வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பயங்கரவா தத் தடுப்புப் பிரிவினர் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகா ரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
மார்ச் மாதம் ஆறாம் திகதி திகன - பூஜாபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லீம் பள்ளி வாசல்கள் மற்றும் பௌத்த விகாரை சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் இந்த இராணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவருக்கும் தொடர்பிருப்பது உறுதிப் படுத்தப்பட்டதை அடுத்தே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிஸே் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
புத்தளம் 143 படை முகாமில் கடமையாற்றிவரும் 34 வயதுடைய கோப்ரல் அநுர பண்டார விஜயசிறி என்பவரும், பயிலுநர் பயிற்சி பாடசாலையின் கோப் ரல் மல்லவகே கெதர விஜயவர்தன என்பவருமே கைது செய்யப்பட்டிருப்ப தாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.
பூஜாபிட்டிய அம்பத்தென்ன பகுதியிலுள்ள முஸ்லீம்களின் வர்த்தக நிலைய ங்கள் மற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களுடன் கோப்ரல் தர அதிகாரிகளுக்கு தொடர்பிருப்தாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள் ளாா்.
இவர்களைத் தவிர கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளாா்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் குண்டசாலை பிரதேச சபைக்காக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரை மார்ச் 28 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து சிறையில் வைத்துள்ளனர்.
அதேவேளை முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் மஹாசோனா படையணியின் தலைவரான அமீத் ஜீவன் வீரசிங்க கைதுசெய்யாப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தொட ர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
மார்ச் மாதம் ஆறாம் திகதி திகன - பூஜாபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லீம் பள்ளி வாசல்கள் மற்றும் பௌத்த விகாரை சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் இந்த இராணுவ கோப்ரல் தர அதிகாரிகள் இருவருக்கும் தொடர்பிருப்பது உறுதிப் படுத்தப்பட்டதை அடுத்தே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிஸே் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
புத்தளம் 143 படை முகாமில் கடமையாற்றிவரும் 34 வயதுடைய கோப்ரல் அநுர பண்டார விஜயசிறி என்பவரும், பயிலுநர் பயிற்சி பாடசாலையின் கோப் ரல் மல்லவகே கெதர விஜயவர்தன என்பவருமே கைது செய்யப்பட்டிருப்ப தாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.
பூஜாபிட்டிய அம்பத்தென்ன பகுதியிலுள்ள முஸ்லீம்களின் வர்த்தக நிலைய ங்கள் மற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களுடன் கோப்ரல் தர அதிகாரிகளுக்கு தொடர்பிருப்தாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள் ளாா்.
இவர்களைத் தவிர கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளாா்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் குண்டசாலை பிரதேச சபைக்காக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரை மார்ச் 28 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து சிறையில் வைத்துள்ளனர்.
அதேவேளை முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் மஹாசோனா படையணியின் தலைவரான அமீத் ஜீவன் வீரசிங்க கைதுசெய்யாப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தொட ர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.