ஈரான் சபாநாயகர் தலைமையிலான குழு இலங்கையை வந்தடைந்துள்ளனா்.!
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி உட்பட 36 பேரடங்கிய குழுவி னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனா்.
நேற்றிரவு இலங்கை வந்த ஈரான் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் உட் பட 36 பேரடங்கிய குழுவினர் 3 நாட் கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பி னருடன் பேச்சு வார்த்தைகளை முன் னெடுக்கவுள்ளனர்.
இவ்வாறு இலங்கை வந்த ஈரான் குழுவினரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி விமான நிலையத்தில் வரவேற்றார்.
வியட்நாமிற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்த ஈரானின் சபாநாயகர் எதிர் வரும் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு, சபாநாகர் கரு ஜயசூரியா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலரை சந்தித்துக் கலந் துரையாடவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.