Breaking News

லண்டனில் புலம் பெயர் தழிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு.!

பொதுநலவாய உச்சிமாநாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண் டன் சென்றுள்ள நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் பகுதிக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ங்கிங்காம் அரண்மனைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலி க்கொடியையும் காணாமல்போனவர் களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என் பது உட்பட பல விடயங்களை வலி யுறுத்தும் பதாகைகளையும் ஏந்திய வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள னா் என்பது குறிப்பிடத்தக்கது.