Breaking News

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிய இலங்கையர்..!

இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் என்பவர் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று (22-05-2018) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது இரண்டாவது முயற்சியி லேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது. மேலும், எவரெஸ்ட் சிகர த்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் இவர் ஆவாா்.