Breaking News

செல்பி மோகத்தினால் மாணவன் உயிரிழப்பு.!

செல்பி மோகத்தால் அவுஸ்ரேலியாவில் படித்துவரும் இந்திய மாணவர் ஒரு வர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங் கித் என்பவர் தனது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள் ளார்.

அங்கு அவர் தனது செல்பி மோகத் தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த குறித்த மாண வன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஹெலிகாப்டர் உதவியுடன் மாணவனின் உடல் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்ப வம் தொடர்பாக தகவல் தெரிவிக்க இந்தியாவில் உள்ள மாணவரின் பெற் றோரை தொடர்பு கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆபத்தான மலைப்பகுதி பாதுகாப்பு காரணங்களிற்காக கடந்த இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருந்தது.