சம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய சிங்கள அமைச்சர்!!
நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பி லும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந் திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக்கொள்வார்கள். ஆனால் உணவு விடுதிக்குச் சென்றால் ஒன் றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்'.
அதேபோல் நாடாளுமன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சண்டை பிடித்தவர்கள் வெளியில் வந்ததும் 'மச்சான் பொருட் படுத்த வேண்டாம்' எனக் கட்டி அணைத்துக்கொள்வார்கள்'.
ஆனால் இந்த அரசியல்வாதிகளது ஆதரவாளர்களோ கை கலப்பில் ஈடு பட்டு, உயிரை மாய்த்துக் கொண்டு, அவையவங்களை இழந்து, நட்பை யும் உறவுகளையும் இழந்து, ஒரே கிராமத்தில் சகோதரர்களாக இருந் தவர்கள் அரசி யல் காரணமாக இரு துருவங்களாக பிளவுபட்டு இருப்ப தாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் கலாவெவ தேர்தல் தொகுதியின் இராஜாங்கணை பிரதேச செய லாளர் பிரிவுக்கு உட்பட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மைத்ரி – ரணில் தலைமை யிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய முக்கிய அமைச்சர்களில் ஒரு வரான துமிந்த திஸாநாயக்க அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளனா்.
அநுராதபுரம் ராஜாங்கணை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ் வில் கலந்துகொண்ட துமிந்த திஸாநாயக்க, 'நாடாளுமன்றில் எம்.பிக்களும், அமைச்சர்களுமான நாம் அனைவரும் எந்தவித முரண்பாடும் இன்றி ஒரே மேசையில் அமர்ந்து உணவு அருந்துவதுடன், மிகவும் ஒற்றுமையாக இருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
'நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்தி ருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக் கொண்ட போதிலும், உணவு விடுதிக்குச் சென்றால் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்' என அமைச்சர் துமிந்த சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக நாடாளுன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்தி சண்டைபிடிப்பவர்கள் வெளியில் வந்ததும் ' மச்சான் பொருட்படுத்த வேண்டாமென கட்டி அணைத்துக்கொள்வார்கள்' எனத் தெரிவித்துள்ளாா்.
பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் கலாவெவ தேர்தல் தொகுதியின் இராஜாங்கணை பிரதேச செய லாளர் பிரிவுக்கு உட்பட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மைத்ரி – ரணில் தலைமை யிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய முக்கிய அமைச்சர்களில் ஒரு வரான துமிந்த திஸாநாயக்க அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளனா்.
அநுராதபுரம் ராஜாங்கணை மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ் வில் கலந்துகொண்ட துமிந்த திஸாநாயக்க, 'நாடாளுமன்றில் எம்.பிக்களும், அமைச்சர்களுமான நாம் அனைவரும் எந்தவித முரண்பாடும் இன்றி ஒரே மேசையில் அமர்ந்து உணவு அருந்துவதுடன், மிகவும் ஒற்றுமையாக இருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
'நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்தி ருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக் கொண்ட போதிலும், உணவு விடுதிக்குச் சென்றால் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்' என அமைச்சர் துமிந்த சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக நாடாளுன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்தி சண்டைபிடிப்பவர்கள் வெளியில் வந்ததும் ' மச்சான் பொருட்படுத்த வேண்டாமென கட்டி அணைத்துக்கொள்வார்கள்' எனத் தெரிவித்துள்ளாா்.
அரசியல்வாதிகள் ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியில் இருந்தாலும் அவர்கள் தமது அரசியலை செய்து கொண்டிருப்பதாக குறிப்பிடும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மக்களோ அரசியல் காரணமாக திட்டமிட்டு பிரிக்கப்பட் டதற்கு அமைய இன்னமும் 77 – 78 களில் இருந்தது போல் அரசியல் பழிவாங் கல்களை மனதில் வைத்துக்கொண்டு ஆத்திரத்துடனும், வெறுப்புடனுமே வாழ்ந்து வருவதாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளாா்.