Breaking News

பாதாளகுழுக்களிற்கு எதிராக முப்படையினர் - இராஜாங்க அமைச்சர்

முப்படைகளின் உதவியுடன் பாதளஉலக குழுக்களின் நடவடிக்கைகளை கட் டுப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நடைபெற்ற பாதுகாப் புச் சபையின் கூட்டத்தில் இது குறி த்து தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மீண்டும் தலைதூக்கியுள்ள பாதள உலகத்தவர்களின் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்து மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்து வோமெனத் தெரிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பிற்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம் தொடர்ந் தும் அவ்வாறு செயற்படுவோமெனத் தெரிவித்துள்ளாா்.