Breaking News

டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து நாமலின் புதிய கருத்து.!

அணிசேரா நாடுகளின் இணைப்பு முக் கியமான நிலையிலும் அண்மைக் காலங்களாக இலங்கை போன்ற நாடு கள் அதன் கொள்கையில் இருந்து விலகிச் செல்வது ஏன் என்று அறிந்து கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித் துள்ளாா். இது தொடர்பில் நாமல் ராஜ பக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட் டுள்ளதாவது, அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் முடிவுகள் இன்னும் தெளிவாகாத நிலையில், அணிசேரா நாடுகளின் இணைப்பே முக்கி யமானதென்பது தெளிவாகப் புலம்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அண்மைக்காலங்களாக இலங்கை போன்ற நாடுகள் அணி சேரா நாடுகளின் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.