காலநிலையில் மாற்றம் ; மக்களே எச்சரிக்கை!
நாடு முழுவதும் இன்று 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு தெரி வித் துள் ளது.
அத்துடன் பலத்த காற்றின் காரண மாக மேல், சப்ரகமுவ, மத்திய மாகா ணங்களிலும் மற்றும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதி வாகும் வாய்ப்புள்ளதுடன் பலத்த காற்று மழை வீழ்ச்சி காரணமாக கட லுக்குச் செல்லும் மீனவர்களையும் மக்களையும் அவதானமாகச் செயற்படு மாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.