Breaking News

இத்தாலியையடுத்து ஜோர்ஜியாவுக்கு விஜயம் ஜனாதிபதி.!

இத்தாலிக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை வெற்றிகரமாக முடித் துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து ஜோர்ஜியாவு க்கு விஜயமாகியுள்ளாா். 

ஜோர்ஜியாவில் ஆரம்பமாகவுள்ள திறந்த பொது பங்களிப்பு தொடர்பான தலைவர்களுக்கிடையிலான மாநாட் டில் கலந்து கொள்வதற்காகவே ஜனா திபதி மேற்படி விஜயத்தை ஆரம்பித் துள்ளாா். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் உரோமில் நடைபெற்ற உலக வனப் பாதுகாப்புக் குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளாா்.