முல்லைத்தீவில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது.!
வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலி ஸாரால் கைதாகியுள்ளார்.
முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலி ஸாரால் விசாரணைக்காக அழைக் கப்பட்ட நிலையில் கைதாகியுள்ளாா்.
அரச சொத்துக்களுக்கு சேதம் விளை வித்தமை, கடற்தொழில் திணைக்களம் மீது தாக்குதல் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்துவதாக முல்லைத்தீவு பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.