மைத்திரி - மோடி சந்திப்பு.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக் கும் இடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல் துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன் றியம் எனப்படும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற் காக நேபாளத்திற்கு பயணமாகிய ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாநாட்டுக்காக காத்மண்டு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளாா்.