19 ஆவது திருத்தத்தில் எனக்கு ஆட்சேபனை இல்லை - மஹிந்த
மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்திருக்கும் 20 ஆவது திருத்தம் நாட்டுக்கு தேவையற்றதொன்றாகும்.
19 ஆவது திருத்தத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையென முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா். அநுராதபுரம் ஜயஸ்ரீ விகாரைக்கு நேற்று வழிபாட்டுக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள் விக்கு பதிலளிக்கையிலேயே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
19 ஆவது திருத்தத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையென முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாா். அநுராதபுரம் ஜயஸ்ரீ விகாரைக்கு நேற்று வழிபாட்டுக்காக சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள் விக்கு பதிலளிக்கையிலேயே இவ் வாறு தெரிவித்துள்ளாா்.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வெற்றியளிக்கப்போவதில்லை.
அவ்வாறு அதனை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டி வரும். குறுக்கு வழியால் சென்று இதனை அங்கீகரித்துக்கொள்ளவே முயற்சித்தனர்.
என்றாலும் நீதிமன்றம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எந்த திட்டமிடலும் இல்லாமலேயே இவர்கள் இந்த திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
என்றாலும் நீதிமன்றம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எந்த திட்டமிடலும் இல்லாமலேயே இவர்கள் இந்த திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.