Breaking News

ரயிலுடன் மோதி 3 யானைகள் பலி : மட்டக்களப்பிற்கான ரயில் சேவை பாதிப்பு

ஹபரண - பளுகஸ்வெவவிற்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலுடன் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவத்தினால் ரயில் தடம் புரண் டுள்ளமையால் மட்டக்களப்பிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.