மக்களின் வாக்குகள் சிதறாது ஓரணியில் இணைந்து கூட்டமைப்பு போட்டியிட வேண்டும்!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி, பிரதி நிதிகளை தெரிவு செய்து, மூவின மக்களுக்கும் சமனாக நீதியை அமுலாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெத்தினம் தெரிவித்துள்ளாா்.
கடந்த காலத்தில் மத்திய அரசாங்கத் தின் போக்கு சகல இனத்திற்கும் சம னான நீதி என்ற கொள்கை அமுல் படுத்தப்படவில்லை. இதன் காரண மாக மூவீன மக்கள் மத்தியிலும் ஒரு இனத்தை ஒரு இனம் சந்தேகக் கண் ணோடு பார்க்கின்ற நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முழுப் பொறுப்புக்களையும் மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல், கொள்கை ரீதியாக உடன்பட்டு ஓரணியில் இணைந்து போட்டி யிடுவதற்கு உடன்படாதீா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
இதற்கான முழுப் பொறுப்புக்களையும் மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல், கொள்கை ரீதியாக உடன்பட்டு ஓரணியில் இணைந்து போட்டி யிடுவதற்கு உடன்படாதீா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.