Breaking News

பெரும்பான்மை இன்னமும் என் கையில் - ரணில்

பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்ற பெரும்பான்மை இன்னும் தன் வசம் இருக்கும் காரணத்தால் பாரா ளுமன்றை உடனடியாக கூட்டுமாறு தற் போது அலரி மாளிகையில் நடை பெற்று கொண்டிருக்கும் விஷேட ஊடக வியலாளர் சந்திப்பில் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளாா்.

இவ் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான ராஜித சேனா ராத்ன, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்,ரிஷாட் பதூர்தீன் உள்ளிட்ட அமைச் சர்கள் கலந்து சிறப்பித்துள்ளனா்.