இன்றைய வானிலை அறிக்கை.!!!
நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்க ளில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படு கின்றது.
வடக்கு, மேல், வடமேல் மற்றும் கிழக்கு மாகாண கரையோரப் பகுதிக ளில் பல இடங்களில் காலை வேளை யிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடி யுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிக மாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கையாகச் செயற்படுமாறு வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்க ளில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படு கின்றது.
வடக்கு, மேல், வடமேல் மற்றும் கிழக்கு மாகாண கரையோரப் பகுதிக ளில் பல இடங்களில் காலை வேளை யிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடி யுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிக மாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கையாகச் செயற்படுமாறு வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.