த.தே.கூட்டமைப்பைபின் உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
இதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர் க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார். அதன்படி இச் சந்திப்பு ஜனாதிபதி செய லகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர் க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார். அதன்படி இச் சந்திப்பு ஜனாதிபதி செய லகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.