Breaking News

த.தே.கூட்டமைப்பைபின் உறுப்பினா்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.!

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறு­தினம் புதன்கிழமை சந்­திக்க­வுள்ளார்.

இதற்­கான அழைப்­பை தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர் க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு ஜனா­தி­பதி விடுத்­துள்ளார். அதன்படி இச் சந்திப்பு ஜனா­தி­பதி செய ­ல­கத்தில் புதன்­கி­ழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.