Breaking News

இன்று ஐந்து மணிக்குத் தீர்ப்பு; அதிரடி தீர்மானத்துடன் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் மைத்திரி நாடாளு மன்றத்தைக் கலைத்தமைக்கு எதி ரான மனு மீதான விசாரணையின் தீர்ப்பும் 4 மணியளவில் வெளியிடப்ப டுமெனவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே தீர்ப்பின் பின்னர் மைத்திரி தலை மையிலான விசேட சந்திப்பு நடை பெறவுள்ளது.