Breaking News

மாகாண சபை தேர்தலே ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டும் - செஹான் சேமசிங்க.!

2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர் தலையோ, பாராளுமன்ற தேர்த லையோ நடத்துவது சாத்தியமற்றது இரண்டு தேர்தலிற்கும் இன்னும் ஒரு வருட காலம் முழுமையாகவுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலே ஏப்ரல் மாத்திற்குள் நடத்தப்பட வேண்டுமென பாராளு மன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளாா்.


யாருக்கு ஆட்சியினை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார் கள் அதற்கு அரசாங்கம் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ் வருடத்தில் முதலில் மாகாணசபை தேர்தல்  நடைபெற்று மக்கள் பிரதி நிதி கள் மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டாலே அரசாங்கத்தின் நிலை தெரிந்துவிடுமெனத் தெரிவித்துள்ளாா்.