Breaking News

ஆப்கானில் 3 வெடிகுண்டுத் தாக்குதல் : 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நேற்று தலிபான்கள் மேற்கொண்ட மூன்று வெடிகுண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித் துள்ளன.

சுரங்க பணியாளர்கள் பயணித்த பஸ் வண்டியின் முன் சென்ற ஒருவர் தனது உடம்பில் கட்டியிருந்து குண்டு களை வெடிக்கச்செய்துள்ள நிலை யில், பஸ்ஸில் பயணித்த சிலர் உயி ரிழந்துள்ளனர்.

இரண்டாவது குண்டு தாக்குதல், ஆப்கானஸ்தானின் காபூல் நகரின் கிழக்குப் பகுதியில் காரினுல் வைக்கப்பட் டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனா்.

பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் மூன்றாவத தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 5 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள் ளதாவும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.