முன்னணியினர் முள்ளிவாய்க்காலில் உறுதியுரை!
2009 ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று அளிக்கப்பட்டதன் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபியில் அகவணக்கம் செலுத்தி சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சற்று முன்னர் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியினுடைய ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








