Breaking News

பாராளுமன்ற கூட்டுத் தொடரை 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்நடத்த தீர்மானம்!

 


பாராளுமன்ற கூட்டுத் தொடரை எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி  நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றையதினம்  (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.