தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில், புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சுகாதார பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.