கொழும்பு கோட்டை, பேங்க் ஒப் சிலேன் வீதி போக்குவரத்து நெரிசல் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சட்டத்தரணிகளினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.