Breaking News

உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்த தீர்மானம்!

 


இலங்கையின் உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம்  (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.