Breaking News

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு -ஜனாதிபதி

4/27/2015
நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெ...Read More

எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்வதற்காக விஜயகலாவின் புதிய தந்திரம்

4/27/2015
வடக்கு மாகாணத்தை எக்காலத்திலும் இரண்டாக பிரிக்க விடமாட்டோம். அவ்வாறானதொரு எண்ணம் எம்மிடம் கிடையவே கிடையாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர...Read More

ஊடக சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை – ஜனாதிபதி

4/27/2015
நாட்டிற்கு கிடைத்துள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை போன்று ஊடக சுதந்திரத்தையும் சரியாக பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமையென ஜனாதிபதி...Read More

அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதி மைத்திரி வரலாற்றில் அழியா பதிவானார்!

4/27/2015
அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண் டார்களே தவிர அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலை...Read More

வாள்வெட்டுக் கலாசாரத்தை இல்லாதொழி! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

4/27/2015
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத் தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீத...Read More

19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை சோபித்த தேரர் சத்தியாக்கிரகம்

4/27/2015
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை, மாதுலுவாவே சோபித்த தேரர், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவ...Read More

இலங்கை பயணத்தை கடைசி நேரத்தில் ஒத்திவைத்தார் இந்திய இராணுவத் தளபதி

4/27/2015
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இலங்கைக்கு இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தைப் பிற்போட்டுள்ளதாக, இந்திய இராணுவத் தலைமையகம் ...Read More

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் – நிறைவேறுமா 19?

4/27/2015
 நாடாளுமன்றத்தில் இன்று, பரபரப்பான சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த 19வது திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.Read More