Breaking News

மாவீரர் தின விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை

11/30/2015
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள் பொலிஸாரால் அழைக்கப்ட்டு தீவிர விசாரணையின் பின்னர் எச்சரிக்கப்பட்டு ...Read More

நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் - மைத்திரி

11/30/2015
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளா...Read More

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட தமிழ் மக்களும் இடமளிக்கமாட்டார்கள் - மகிந்த அமரவீர

11/30/2015
நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்று நாடாளுமன்றில் தெரிவித்த அமைச...Read More

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விஷேட நீதிமன்றம் இன்றுமுதல் இயக்கம்

11/30/2015
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அரசாங்கம் அமைத்த விஷேட நீதிமன்றம் இன்ற...Read More

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 50 தொழிங்சங்கங்கள் போராட்டம்?

11/30/2015
தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன...Read More

இனவாதம் வேண்டாம், அரசியல் கைதிகள் விடுதலையாவதில் தவறில்லை – லக்ஷ்மன் செனவிரத்ன

11/30/2015
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்காதவர்கள் தற்போது 39 பேர் கடும் நிபந்தனை...Read More

போர்க்குற்ற விசாரணையின் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம்

11/30/2015
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று தீர்மானத்தை ...Read More

எல்லை தாண்டியதாக கூறப்படும் 8 மீனவர்கள் கைது

11/30/2015
இந்திய மீனவர்கள் எட்டுப் பேரைக் கைதுசெய்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று த...Read More