Breaking News

ஜெயபாலன் இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளார்

12/13/2015
கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு

12/13/2015
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்...Read More

பசிலுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை!

12/13/2015
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்...Read More

முஜிபுர் ரஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல் - விசாரணைக்கு உத்தரவிட்டார் சபாநாயகர்

12/13/2015
ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் கருத்து வெளியிட்ட தனக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக க...Read More

வடமாகாண அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள்வெளிநாடு செல்ல ஆளுநரின் அனுமதி பெறவேண்டும்

12/13/2015
வடமாகாண அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள், வெளிநாடு செல்வதாயின் மாகாண ஆளுநரிடமிருந்து விடுமுறைக்குரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என...Read More

இறுதிக்கட்ட போரில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதை மூடி மறைக்க அரசாங்கம் தீவிர முயற்சி

12/13/2015
இறுதிக்கட்ட போரில் தமிழ் இனப்படுகொலை நடைபெறவில்லை என்பதை மூடி மறைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கொழும்பு அரசியல் ...Read More

கூட்டு எதிர்க் கட்சிக்கு அரசாங்த்தால் அச்சுறுத்தல் – டளஸ்

12/13/2015
வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க கூட்டு எதிர்க் கட்சியினர் மீது பல்வேறு சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அக்கட்சி குற்றம்...Read More

இராணுவம் அறிவித்த ஊரடங்கு நேரத்திலேயே பலர் கைதாகி காணாமல் போனார்கள் - பெருமளவானோர் சாட்சியம்

12/13/2015
இராணுவம் ஊரடங்கு அறிவித்தலை விடுத்துவிட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்புகளிலேயே பலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்று ஜன...Read More