Breaking News

தமிழர் சிங்கள மொழியை கற்க வேண்டும்!

6/08/2016
அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அணைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண ம...Read More

பாராளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு – ரவி மீதான விவாதம்?

6/08/2016
இன்று பகல் 01.00 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற நடவடிக்கைகள், மைக்ரோ போன் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டு...Read More

முல்லைத்தீவில் காடுகள் அழிப்பு

6/08/2016
வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இலங்கையிலேயே நிலப் பயன்பாட்டில் பெர...Read More

வடக்கு பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள்-எம்.சிவமோகன்

6/08/2016
வடக்கு பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.சிவமோகன் தெரிவித்துள்ளார். Read More

சமஷ்டி எனும் போர்வையில் தனிநாடு அமைக்க சதியாம்! - கெஹெலிய

6/08/2016
வடக்கு கிழக்கை இணைத்து, சமஷ்டி எனும் போர்வையில் தனி நாட்டை உருவாக்க நாடாளுமன்றில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க...Read More

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் பட்டினிப்போராட்டம்!

6/08/2016
தமிழகம்,திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்கு பேர் தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டி காலவரையறைய...Read More

இலங்கையில் நம்பிக்கையிழந்து வரும் தமிழர்கள் – ஏபி செய்தி நிறுவனம்

6/08/2016
தமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் ...Read More