Breaking News

யாழ். பல்கலையுடன் இணைந்து , பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

11/01/2017
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் வழக்குகளை தமிழ்ப் பிரதேச நீதிமன்றங்களுக்க...Read More

தமிழர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை -சிறிதரன்

11/01/2017
“வடக்கு - கிழக்கு இணைவதால் நாடு பிளவுபடும், தமிழர்கள் தனிநாடாகச் சென்றுவிடுவார்கள் என நினைக்காதீர்கள். தமிழ் மக்கள், தனித்துவமான இறைய...Read More

மைத்திரியின் அறிவிப்பில் சந்தேகம் வெளியிடும் மாவை

11/01/2017
புதிய அரசியலமைப்பு உருவாக்கதில் சர்வகட்சி மற்றும் சர்வமதத் தலைவர்கள் மாநாடுகளை நடத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்...Read More

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி இன்று

11/01/2017
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யும் வர்த்தமானியில், இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்ற...Read More

அரசியல் கைதிகளின் வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு இடையீட்டு மனு

11/01/2017
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, மேல் முறையீட்டு...Read More

24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

11/01/2017
சிறிலங்காவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும் அதிகமான மிககனமழை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அ...Read More

சந்திரிகாவுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

11/01/2017
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றத்தில் இருந்து வவு...Read More