Breaking News

ஆட்சி மாற்றம் மூலம் தமிழர்கள் எதிர்பார்த்த விடயங்கள் எட்டவில்லை - சுமந்திரன்

8/05/2019
"ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம் என தமிழ்த்...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுவே ! அவசரப்படத்தேவையில்லை சம்பந்தன் !

8/05/2019
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவிக்கட் ...Read More

30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை நினைவேந்தல்.!

8/02/2019
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ...Read More

யாழில் அதிகரிக்கும் குளவிகளின் அச்சுறுத்தல் !

8/02/2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்...Read More

தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு விடயத்தில் மஹிந்த அதிரடி.!

8/02/2019
தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளையும் தனியார் துறையின ருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண் டும். தோட்...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?

8/02/2019
சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்­பினர் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­கின்­றனர் என்று சஹ்லான் மௌலவி 2017ஆம் ஆண்டில் சட்­டமா அதி...Read More

ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.!

8/02/2019
பிரஸ்­ஸல்ஸில் உள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்தின் இரண்டு பிர­தி­நி­தி­களும் தேர்தல், சட்ட மற்றும் பாது­காப்பு துறை­களில் நிபு­ணத்­துவ...Read More