Breaking News

த.தே.ம.முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் வருடந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது.


கரவெட்டி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகிய இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன்,அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராஜா மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன்,மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், பொது மகக்ள் என பலர் கலந்து சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றனா்.